இயற்கை விவசாயிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம், 20 இயற்கை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்க உள்ளது. நீர் மேலாண்மை மற்றும் உரம் தயாரித்தல் பயிற்சிகள் உள்ளடங்கும்.


கோவை: இந்திய வேளாண் திறன் மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்யும் 20 விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை, உரம் தயாரித்தல் மற்றும் பல பயிற்சி வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என காரமடை, விவேகானந்தபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 90477-56077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...