தமிழக விவசாயிகளை வஞ்சித்து தமிழகத்தை சுடுகாடாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில்நிலைய முற்றுகை போராட்டம்


தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ரயில்நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், எஸ்டிபிஐ கட்சியின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் எ.அன்சர் செரீப் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் எ.முஸ்தபா, மத்திய மாவட்டத் தலைவர் எ.எ.அப்துல் காதர், மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் ரஹீம், கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் எ.முகம்மது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், அப்பாஸ், புருஷோத் பாபு, இப்ராஹிம் பாதுஷா, ஈசாக், தொழிற்சங்க நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, இம்முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...