கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை ரத்த தானம் முகாம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.


கோவை: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் இந்த ரத்ததான முகாமை நடத்துகிறது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. இந்த ரத்ததான முகாமுக்கு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்குகிறார். இஎஸ்ஐ ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...