உலகில் முதன் முறையாக ரோபோட்டிக் விப்பிள் மூலம் 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றம்: ஜெம் மருத்துவமனை சாதனை


கோவை ஜெம் மருத்துவமனையில் கோவையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 'ரோபோட்டிக் விப்பிள்' எனப்படும் அதி நவீன சிகிச்சை மூலம் ரோபோக்களை பயன்படுத்தி செய்யபட்டது. இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் 'ரோபோட்டிக் விப்பிள்' அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவமனை என்ற சாதனையை ஜெம் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.



இது குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைமை  மருத்துவர் பழனிவேல் கூறுகையில், 'இந்த கணைய அறுவை சிகிச்சை மூலம் ஜெம் மருத்துவமனை மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளது. இந்த சிகிச்சை மூலம் குறைந்த நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்ப முடியும். தற்போது 'ரோபோட்டிக் விப்பிள்' மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி முழுவதுமாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...