நாடு முழுவதும் ஒரேமாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாலர்கள் தர்ணா


கட்டிட தொழிலாலர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் ஒரே மாதிரி கிடைக்க சட்டம் அமலாக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தலைநகர் தில்லியில் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளின் முழு கல்வி செலவினங்களையும் அரசு ஏற்று செயல்படுத்தி வருவது போல மற்ற மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும். 2011ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த ஓய்வூதிய அரசாணையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100-கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...