கோடை விடுமுறையினை முன்னிட்டு பேருந்து, ரயில் நிலையங்களின் அலைமோதும் பொதுமக்கள்


தமிழகம் முழுவதும், தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவுபெற்று கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக குழந்தைகளுடன் பெற்றோர்களும், தங்களது சொந்த ஊர், உறவினர் வீடு மற்றும் சுற்றுலா என பயணித்து வருகின்றனர். 

இவ்வாறு பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிகப்படியாக கூட்டம் அலைமோதி வருகிறது. 



இந்நிலையில், தற்போது கோடை கால சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இவை பேருந்து கட்டணத்தை விட குறைவு என்பதாலும், நேரம் குறைவான பாதுகாப்பான பயணம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையினையே அதிகம் விரும்புகின்றனர்.



இதனிடையே, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசலைப் பயண்படுத்தி திருட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களும் நடைபெறும் என்பதால் அதிகப்படியான காவல்துறையினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...