கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழம் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.230 வரை விற்பனை

கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை கடந்த இரு நாட்களில் கிலோ ரூ.160லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாள் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை அண்ணா மார்க்கெட்டில் எலுமிச்சம்பழ விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது எலுமிச்சம்பழ வரத்து குறைந்துள்ளதால், நேற்று (செப்டம்பர் 5) ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.200 முதல் ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த இரண்டு நாட்களில் கிலோவுக்கு சுமார் ரூ.70 வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வரத்து குறைவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர்கள் கூறினர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...