சேலம் ரயில்வே கோட்டத்தின் முதல் 5 ரயில் நிலையங்கள்: கோவை முதலிடம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


கோவை: தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டுதலில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் சேலம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 44.9 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.127 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. இங்கு 43 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.111 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நான்காவது இடத்தில் திருப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 39 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் கரூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 9.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...