சேலம் ரயில்வே கோட்டத்தின் முதல் 5 ரயில் நிலையங்கள்: கோவை முதலிடம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


கோவை: தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டுதலில் முதல் 5 இடங்களைப் பிடித்த ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 1.02 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.345 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் சேலம் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 44.9 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.127 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஈரோடு ரயில் நிலையம் உள்ளது. இங்கு 43 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.111 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நான்காவது இடத்தில் திருப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 39 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் கரூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு 9.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.18 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...