நடைபாதையில் வைத்த குடிநீர் தொட்டியால் மக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை!


கோவையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த காரணத்தினாலும், கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன் நடவடிக்கையாக டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பேருந்து நிலையத்தின் அருகே மக்களுக்கு குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த குடிநீர் டேங்க் நடைபாதையின் வழியே உள்ளதால் பொதுமக்கள் பேருந்துகள் அதிகம் வந்து செல்லும் சாலைகளில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் டேங்கை மாநகராட்சி அலுவலகத்தின் உட்புறத்தில் வைத்து தருமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...