கோவையில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் ஊர் திரும்பின


கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மதுரை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து 6 மோப்ப நாய்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.



இதில் 2 மோப்ப நாய்கள் வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கவும், 4 நாய்கள் கொலை, கொள்ளை குறித்து துப்பறியும் வகையில் பயிற்சி பெற்றன.

பயிற்சிகாலம் முடிந்த நிலையில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த நாய்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றன. முன்னதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மோப்ப நாய்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...