இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி கோவையில் சக்தி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களின் சுய லாபத்திற்காகவும், தமிழர்களை கிணற்று தவளையாக இருந்தால் தான் தங்களின் அரசியல் பிழைப்பு நடக்கும் என்பதால் இந்தியை அந்நிய மொழி என பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் ஏற்படுத்தி தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டார்கள்.

தமிழகத்தில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை கல்வித் திட்டத்தில் இந்தி மொழியை மூன்றாவது பாடமாக கொண்டுவர மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும். 



வருங்கால தமிழர்களின் வாழ்வாதாரம் உயர நாடு முழுவதும் மத்திய அரசின் பணிகளில் அதிக அளவில் பணியாற்றிட இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டதினால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...