இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி கோவையில் சக்தி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களின் சுய லாபத்திற்காகவும், தமிழர்களை கிணற்று தவளையாக இருந்தால் தான் தங்களின் அரசியல் பிழைப்பு நடக்கும் என்பதால் இந்தியை அந்நிய மொழி என பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் ஏற்படுத்தி தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டார்கள்.

தமிழகத்தில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை கல்வித் திட்டத்தில் இந்தி மொழியை மூன்றாவது பாடமாக கொண்டுவர மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும். 



வருங்கால தமிழர்களின் வாழ்வாதாரம் உயர நாடு முழுவதும் மத்திய அரசின் பணிகளில் அதிக அளவில் பணியாற்றிட இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டதினால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...