ஓய்வூதியம் வழங்கக் கோரி சத்துணவு அமைப்பாளர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற எங்களுக்கு 2017 ஜனவரி முதல் மே மாதம் வரை ஐந்து மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 

மற்ற ஒன்றியங்களில் வழங்குவது போல் மதுக்கரை ஒன்றியத்திலும் மாதாமாதம் ஓய்வூதியம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் ஓய்வூதிய பணப்பலன்கள், ஒட்டுமொத்த தொகை, பிஎஃப் எதுவும் கிடைக்காமல் சத்துணவு பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

எனவே, ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கவும், மதுக்கரை ஒன்றியத்தில் மாதம் தவறாமல் ஓய்வூதியம் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...