கோவையில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

சான்றிதழ் வழங்குவதில் நீதிமன்ற அதிகாரத்தை அரசு அதிகாரிகளிடம் வழங்கியதைக் கண்டித்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாமதமாக விண்ணப்பிக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பெற நீதிமன்றத்தில் பதிவு செய்து வழக்கறிஞர் மூலமாக அதனை பெறும் சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் நடைமுறையில் இருந்த சட்டத்தில் மாற்றம் செய்து நீதிமன்றத்திற்கு பதிலாக ஆர்டிஓ-விடமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

இந்த சட்டத்தைக் கண்டித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற கட்டணத்தினை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...