கோவையில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

சான்றிதழ் வழங்குவதில் நீதிமன்ற அதிகாரத்தை அரசு அதிகாரிகளிடம் வழங்கியதைக் கண்டித்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாமதமாக விண்ணப்பிக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பெற நீதிமன்றத்தில் பதிவு செய்து வழக்கறிஞர் மூலமாக அதனை பெறும் சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் நடைமுறையில் இருந்த சட்டத்தில் மாற்றம் செய்து நீதிமன்றத்திற்கு பதிலாக ஆர்டிஓ-விடமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

இந்த சட்டத்தைக் கண்டித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற கட்டணத்தினை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...