மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டை இடித்து அதிகாரிகள் மீட்பு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்ப்பட்ட 34வது வார்டு வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 18 சென்ட் பூங்கா இடத்தை மனை பிரிவு உரிமையாளரே கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமித்து உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் இன்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் E2 காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை இடித்து அப்பகுதியை மீட்டனர். இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட் இடத்தை மீட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு பிரிவு அலுவலரிடம் பேசுகையில்; மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் வாரந்தோறும் மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட இடத்தினை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த வாரம் வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் நடராஜன் என்பவர் 18 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் செட் அமைத்து அப்பகுதியில் மாடுகளை கட்டி தொழில் செய்து வந்தார். பின்னர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர், நேற்று அதிகாரிகளால் அப்பகுதியை மீட்டனர். அதேபோல், மற்றொரு பகுதியில் வீடு ஒன்று கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தகவல் அறிந்து அதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 4 கோடி ரூபாய் மதிப்புடைய ரிசர்வ் சைட்  இடத்தை மீட்டுள்ளதாக தெரிவித்தார்.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...