கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி-க்கு நினைவேந்தல் நிகழ்ச்சி


மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 



கோயம்புத்தூர் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் கலையரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி-யின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர், அவரது வாழ்க்கை முறை குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 



இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...