மாவோயிஸ்டுகளை சந்திக்கச் சென்றவர்களை கைது செய்ததற்கு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்

கடந்த ஜூன் 12ம் தேதியன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் ஷைனா ஆகியோரைப் பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரஷீத் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் ஹரிஹர சர்மா ஆகியோர் வந்தனர். 



அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்து மாவோயிஸ்டுகளுக்கு பென் டிரைவ் விநியோகித்ததாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பின், அந்த பென் டிரைவ்-யை கொடுத்தனுப்பியது கோவையில் பல வருடங்களாக மக்ககளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் எனவும், மேலும் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் செய்தித்தாள்களில் வதந்திகள் பரப்பப்பட்டன.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாடு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...