கோவையைச் சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனின் மிருதங்கம் அரங்கேற்றம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாரதிய வித்யா பவன் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனின் மிருதங்கம் அரங்கேற்றம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.



கோவையை சேர்ந்த சபரீ்ஸ் (16) கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் இவருக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தில் முறையான இசை பயிற்சி பெற்று இன்று இவரது அரங்கேற்றம் நிகழ்ச்சி பாரதி வித்யாபவனில் நிறைவேறியது.



இந்த மிருதங்க அரங்கேற்றத்தில் இசை குழுவினர் பாட்டு தியாகராஜன் , கதம் கோவை சுரேஷ், வயலின் ஸ்ரீநாகை முரளிதரன் ஆகியோரின் குழுவினரால் இசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...