கோவையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் போட்டி.

விளையாட்டை  ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாராத்தான் போட்டி நடைபெற்றது.



மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான உடல்நலம் காத்திட வேண்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 



இந்நிலையில், கோவையில்  தனியார் கல்லூரி, பல்வேறு அமைப்புகள் சார்பாக 10 வயதிற்கு மேற்படோருக்கான மாராத்தான் போட்டி நடைபெற்றது. 15, 10 மற்றும் 5 கி்.மீ என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை வழியாக மைதானத்தை வந்தடைந்தனர்.



இதில் இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என  அனைத்து தரப்பினர்களும்  கலந்து கொண்டனர். இறுதியில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...