10ம் வகுப்பு புத்தகத்தில் பொற்கொல்லர் சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் இடம்பெற்ற வார்த்தையை நீக்க கோரி மனு


பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் பொற்கொல்லர் சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் உள்ள வார்த்தையை நீக்கக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் சிலப்பதிகாரம் இடம்பெற்றுள்ளது. இதில் மதுரைக்காண்டம் வழக்குரை காதை-யில் 'பொற்கொல்லன் பொய்யான பழியை கோவலன் மீது சுமத்தினான்' என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இது பொற்கொல்லர்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாக இருப்பதாகவும், உடனடியாக இந்த வார்த்தைகளை பாடநூலில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...