உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் டிரான்ஸ்பார்மரை அகற்றவேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் புகார்


கோவை குனியமுத்தூரை அடுத்த பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரவாரியத்தின் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அருகிலேயே ஆறுமுகம் வீடுகட்டினார். தற்போது, மழைக்காலம் என்பதால், அவ்வழியாக நடந்து சென்றாலே மின்சாரம் தாக்குவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என்பதால், ஆறுமுகம் தமிழ் புலிகள் கட்சியினரோடு இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு டிரான்ஸ்பார்மரை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...