உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் டிரான்ஸ்பார்மரை அகற்றவேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் புகார்


கோவை குனியமுத்தூரை அடுத்த பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரவாரியத்தின் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அருகிலேயே ஆறுமுகம் வீடுகட்டினார். தற்போது, மழைக்காலம் என்பதால், அவ்வழியாக நடந்து சென்றாலே மின்சாரம் தாக்குவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என்பதால், ஆறுமுகம் தமிழ் புலிகள் கட்சியினரோடு இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு டிரான்ஸ்பார்மரை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...