அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்: கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி பேட்டி

கடந்த 3-ம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகள் 46 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்ற வந்த ரம்யபாரதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.



தொடர்ந்து, கோவை மாநகரில் தலைமையக காவல் துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 



தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோவை எனக்கு முன்னதாகவே நன்கு தெரிந்த மாவட்டம். அதனால், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவேன். மேலும், அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...