தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாடு ஒதுக்கக் கோரி தமிழ்புலிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு

தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு பொது சுடுகாடு ஒதுக்கக்கோரி இன்று தமிழ்புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து அருந்ததியர் மக்களுக்கு இதுவரையிலும் தனிசுடுகாடு சில இடங்களில் சுடுகாடு இல்லாமலும் கொடுமைப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஆதிக்கசாதியினருக்கு மட்டும் தனி சுடுகாடு கட்டி கொடுக்கப்பட்டு எரிமானம் அரசினுடைய செலவில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களில் யாரேனும் இறந்துவிட்டால் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. 



குறிப்பாக, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து அனைத்து அருந்ததியர் குடியிருப்புகளிலும், அரசு செலவில் நிலம் ஒதுக்கி சுடுகாடு கட்டிக்கொடுத்து எதிமானம் அமைத்து கொடுத்து பொதுவான சுடுகாடு ஒதுக்கவேண்டும்.

இவ்வாறு தமிழ்புலிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...