அரசின் வருமானத்திற்கு புதிய டாஸ்மாக்- மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டிய மக்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்ப நகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வந்த நிலையில் கடந்த வாரம் புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.



ஏற்கனவே இயங்கி வந்த மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதை அகற்ற கோரியுள்ள நிலையில் புதிதாக கடை திறந்ததைக் கண்டித்தும், அரசின் வருமானத்திற்கான புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும்  இன்று பூங்கொத்து கொடுக்க அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்களைத் தடுத்த காவலர்கள் பொதுமக்கள் கொண்டு வந்த பூங்கொத்தை பறிமுதல் செய்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...