பவானி நீரை பாதுகாக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்று நிரை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றில் நகராட்சி சாக்கடை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலப்பதால் ஆற்று நீர் மாசுபடுகிறது. இதனால், அந்த நீரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.



அதனைத்தொடர்ந்து, இன்று பொதுமக்களின் கோரிக்கையான பவானி ஆற்றினை தூய்மைப்படுத்தியும் மேட்டுப்பாளையம் அருகே விளாமருதூர் பவானி ஆற்றில் இருந்து சுத்தமான குடிநீரை எடுத்து மேட்டுப்பாளையம்- சிறுமுகை- திருப்பூர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகள் அடங்கிய கோரிக்கை மனுவினை கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபி கட்சியினர் வழங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...