வழிதவறிய மீனவர்களைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்

கடலில் வழி தவறுகின்ற மீனவர்கள் உள்பட படகுகள், கப்பல்கள் உள்ளிட்ட 64 வகையான பொருட்களை கண்டுபிடிக்க SARAT என்ற பெயரில் மொபைல் ஆப்பை கடல் தகவல் சேவைகளின் இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த SARAT மொபைல் ஆப் மூலமாக கடலில் தத்தளிப்பவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோர் உள்பட பல்வேறு வகையான 64 பொருட்களை மிகவும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் வகையில் சூப்பர் கணினிகளின் உதவியை கொண்டு ஹைதராபாத் கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

கடலில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மீனவர்கள், செல்போனில் நெட்வொர்க் கிடைத்தால், SARAT-ஐப் பயன்படுத்த முடியும். இது குறிப்பாக மீனவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேடுதல் பணியில் ஈடுபடும்போது, காணாமல் போன பொருள், மனிதர்கள் கடைசியாக எங்கு இருந்தார்கள் என்ற விவரத்தை ஜிபிஎஸ் உதவியுடன் குறிப்பிடவேண்டும் என்றும், அப்படி குறிப்பிட்டால் சூப்பர் கணினிகள் செயற்கைக்கோள் துணையுடன் விரைவில் கண்டுபிடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார். SARAT ஆப்பைப் பயன்படுத்துவது குறித்து விரைவில் கடற்படை பாதுபாப்பு படையினர் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...