நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முற்றுகை



அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், ஐந்தாவது நாளாக (நேற்று) தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யா வலியுறுத்தியும் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். 



இதைத்தொடர்ந்து,  எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டமுத்தூர் தொகுதி தலைவர் பீர் முஹமது தலைமையில் குனியமுத்தூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், தொண்டமுத்தூர் தொகுதி செயலாளர் ஷானவாஸ், எஸ்.டி.பி.ஐ கட்சி செயல்வீரர்கள் அன்சர் செரீப், அப்துல் ரஹிம், கரீம், முஸ்தபா, அஷ்ரப், அமீர் ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர், முற்றுகை போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...