கோவை மாநகர காவல்துறை துணை ஆணையராக (போக்குவரத்து) சுஜித் குமார் நியமனம்

கோவை மாநகர காவல்துறையில் காலியாக இருந்த போக்குவரத்து துணை ஆணையர் பதவிக்கு சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வும், 9 பேரை இடமாற்றம் செய்தும் தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, சேலம் மாவட்ட காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவத்து துணை ஆணையராக பதவியேற்க உள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...