இரண்டு லாரிகளில் கோவைக்கு வந்த தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா - பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை

தமிழக அரசு குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடைவிதித்துள்ள நிலையிலும் அவ்வகை போதை வஸ்துக்கள் கோவையில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு கொண்டுவரப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாக்களை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி அந்த லாரிகள் சரவணம்பட்டி அருகே வந்த போது மடக்கிப்பிடித்த போலீசார், லாரி ஓட்டுனர்களான அனுமன் ராம், சுந்தர் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...