உலக சுற்றுலா தினத்தையொட்டி அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பேரணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்



ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ம் நாள் உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறை மாணவர்கள், சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ மாணவிகள் சுற்றுலா தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி வளாகத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் வழியே பேரணியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் சுற்றுலாத்துறை தலைவர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...