நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி கோரிக்கை


கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக அக்கட்சி அளித்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள வாலாங்குளம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கரை பகுதிகளில் இருமருங்கிலும், இரவு நேரங்களில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், ஆவின் கடைகள் அமைத்தல்/உணவகங்கள் அமைத்தல் போன்றவை இருப்பதால், குளத்தின் பரப்பளவு குறைந்து வருவதுடன், முறையான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது.

தற்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதுபோன்ற நோய்கள் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து களஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும், குளத்தின் கரை பகுதிகளில் உள்ள ஆக்கரிமிப்புகளை அகற்றுவதோடு, மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க நீர் நிலைகளை சீர் செய்ய வேண்டிகிறோம். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...