பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் மனு

கோவை, நவம்பர் 18: பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் ஒருவர் மனு அளித்தார்.



கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (74). கோவையில் தலைமைக்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை பி.ஆர்.எஸ். மைதானத்திற்கு மனுவுடன் வந்தார். மனுவில், அங்காத்தாள், சரவணக்குமார் என்ற இருவர் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது குறித்து காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 'பத்திரம் ஒன்றை திருடியதாக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இது முற்றிலும் போலியானது. இது தொடர்பாக போலீசாரிடம் தொடர் புகார் அளித்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே, காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன். என்றார்.

இதே போல், விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெண் காவலர் ஒருவர் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு அளிக்க வந்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...