கார்ப்பரேட் நிறுவன ஆட்டோக்களுக்கு கட்டண கட்டுப்பாடு விதிக்காததை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மனு


கோவை, நவம்பர் 27

அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் வருகின்ற 2018 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் மினிமம் ரூபாய் 30 கி.மீ 15 ரூபாய் கட்டணத்தை மீட்டர் கட்டண அட்டையை காட்டி வசூல் செய்வது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துணை ஆணையர் பத்திரிக்கையில் கொடுத்த அறிக்கையின்படி தன்னிச்சையாக கட்டணம் முடிவு செய்து அறிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 



அரசு கட்டணம் நிர்ணயம் செய்யாமல், மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோ டிரைவர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆணையாளரின் நடவடிக்கை நியாயமானதல்ல என தெரிவித்தனர்.

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகளான ஓலா,ஜீகுனு போன்றவை தன்னிச்சையாக முடிவு எடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்ட வசூலிக்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஆதாயம் பெருவதால்தான் துணை ஆணயாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றம் சாட்டினர். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு அமுல்படுத்தவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிக கட்டண வசூலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.



Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...