அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு

நவம்பர் 27

கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.



அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் சாக்கடைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கொசு உற்பத்தியாவதை தடுக்கக்கோரியும், சாக்கடைக்கு நடுவே குடிதண்ணீர் குழாய் செல்வதால், குடிநீரோடு சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சத்தி சாலையில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்திற்கு வசதிகள் செய்து தர வேண்டும், பள்ளி அருகேயுள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும், முறையாக குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...