கொங்கு மண்டலத்தை குளிர்வித்த கனமழை

கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.


கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. நேற்றும் வழக்கம் போல, பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து, மாலை நேரத்தில், குளிர் காற்று வீசியது. பின்னர், இரவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் விடிய விடிய மழை நீடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 72 மி.மீ மழையும், ஈரோடு மாவட்டம் கோபியில் 49 மி.மீ மழையும், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் வடகோவை பகுதிகளில் 37 மி.மீ மழையும், கோவை விமான நிலையம் பகுதியில் 35 மி.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 17 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.



Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...