இந்திய விமானப்படை தினம் : சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு வாயு சேன பதக்கம்

இந்திய பாதுகாப்புப் படையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே தினத்தில் நான்கு வெஸ்ட்லேண்ட் லாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் துவங்கப்பட்டது. அன்று முதல் இந்திய விமானப்படை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்திய விமானப்படையின் 84வது ஆண்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் விமானப் படை அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளும், வானூர்திகளின் வண்ணமயமான நிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் விமானப் படை தலைமை அதிகாரியான அரூப் ராஹா வாகனத்தில் வளம் வந்தவாறு அதிகாரிகள் அளித்த பாதுகாப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், விமானப் படையில் உள்ள அனைத்து அணிகளிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு வாயு சேன பதக்கம் வழங்கப்பட்டன. 

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...