சூறாவளி தாக்கிய வட வடகேரொலைனாவிற்கு மத்திய நிதி வெளியிட ஒபாமா அவசர அறிவிப்பு

சூறாவளி மேத்யூவால், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மின்சார இணைப்பு துண்டிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் உள்ள வடகேரொலைனா மாநிலத்திற்கு மத்திய நிதியை வெளியிட அவசர அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.

வடகேரொலைனாவில் திங்களன்று வானம் தெளிவாக இருந்தபோதிலும், சூறாவளி மேத்யூவினால் அதீதமாகப் பெய்த 40 சென்டிமீட்டர் மழை, கீழ்ப்பகுதியில் உள்ள இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கை உருவாக்கியிருக்கிறது.

நூற்றுக்கணக்கான மக்கள் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் ஒரு மில்லியன் மக்களுக்குத் தேவையான மின் இணைப்புகளைச் சரிசெய்ய அவசர மின்சார சேவை குழுக்கள் வேலை செய்து வருகின்றன.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...