ஆஃப்கானிஸ்தானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாகாணத்தின் தலைநகர் மீது தாலிபன் தாக்குதல்

ஆஃப்கானிஸ்தானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹெல்மண்ட் மாகணத்தின் தலைநகர் லஷ்கர் கா மீது தாலிபன் படையினர் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

ஆளுநரின் இல்லத்திற்கு சில கிலோ மீட்டர்களுக்கு அருகே இப்போது தீவிரவாதிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நகரின் மையப்பகுதிக்கு அருகே மோதல்கள் நடந்துவருவதாகக் கூறப்படுவதை மாகாணத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் மறுத்துள்ளார்.

திங்கட்கிழமை அன்று தற்கொலை குண்டு வெடிப்புடன் தொடங்கிய தாக்குதலில் 10 ஆஃப்கன் போலிசார் கொல்லப்பட்டனர்.

லஷ்கர் கா வீழ்ந்தால் அது தாலிபன் அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்கும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...