பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே  வச்சக்காரப்பட்டி, இ.குமாரலிங்கபுரத்தில் சிவகாசி அனுப்பங்குளத்தைச் சேர்ந்த ராஜசேகர் (51) பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். சென்னை உரிமம் பெற்றுள்ள இந்த பட்டாசு ஆலையில் 12 அறைகள் உள்ளன. நேற்று மாலை இ.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (60) இங்குள்ள ஒரு அறையில், வேறுபட்ட மருந்துகளை பட்டாசுகளுக்காக கலந்து கொண்டிருந்தார். 

அப்போது ஏற்பட்ட உராய்வில் திடீரென மருந்துக்கலவை வெடித்துச் சிதறியது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த கட்டிடமும்  தரைமட்டமானது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...