அர்ஜுன் சம்பத் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டி மனு

ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை செய்தது தொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டி கோவை இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து அக்கட்சியின் மா நில செயலாளர்  செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 

அர்ஜுன் சம்பத் மீது சென்னை மற்றும் கோவையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கோவை போலீசார் அவர் மீது வழக்கு பதி ந்துள்ளனர். அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். அது போக, அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து அறுவருக்கத்தக்க பதிவுகள் சமூக வளைதளங்களில் பதிவேற்றப்படுகிற்து. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...