அர்ஜுன் சம்பத் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டி மனு

ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுக்கு பூஜை செய்தது தொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டி கோவை இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது குறித்து அக்கட்சியின் மா நில செயலாளர்  செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- 

அர்ஜுன் சம்பத் மீது சென்னை மற்றும் கோவையில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கோவை போலீசார் அவர் மீது வழக்கு பதி ந்துள்ளனர். அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். அது போக, அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து அறுவருக்கத்தக்க பதிவுகள் சமூக வளைதளங்களில் பதிவேற்றப்படுகிற்து. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...