விவசாயிகளிடம் சுங்கவரி வசூலிக்க கூடாது- தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சுங்க வரி வசூலிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் எழும் நிலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். 



அந்த மனுவில் கூறியிறுப்பதாவது :- கணியூரில் சட்ட விரோதமாக IVRCL ல் நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதும், மதுக்கரை - வாளையாரில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறாதது தொடர்ந்து அனைத்து விவசாயிகளிடமிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கவரி சாவடிகளில் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், சுங்கவரி சாவடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 20 கி.மீ சுற்றளவிற்குள் வசிக்கும் பொதுமக்கள், தொழில் செய்வோரிடமிருந்தும் சுங்கவரி வசூலிக்க கூடாது எனவும், IVRCL ல் நிறுவனம் நீலம்பூரில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை காட்டாமலும், மதுக்கரை- வாளையார் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக முடிக்காமல், கணியூரில் செங்கம்பள்ளி- நீலாம்பூர், மதுக்கரை- வாளையார் ஒரே திட்டத்திற்காக சுங்கவரி வசூலிப்பது சட்டவிரோதமானது. மேலும் சுங்க சாவடியில் ஒப்பந்த காலம் முடிந்தும் வசூலித்து வருகின்ற பணத்தை, உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...