திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 21 திருநங்கைகளுக்கு ரேசன் கார்டு வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் 21 பேர் கடந்த ஜூலை மாதம் புதிய ரேஷன் கார்டு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 

திங்களன்று (இன்று) புதிய ரேசன் கார்டுகளை திருநங்கைகளிடம் வழங்கினர். 

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் திருநங்கை பூங்கொடி பேசுகையில்:- 

''அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு எங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கியதற்கு மிக்க நன்றி. இதைக் கொண்டு நாங்கள் வருங்காலத்தில் அரசு உதவிகளை பெறமுடியும் என்று நம்புகிறோம்'' என்றார்.



Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...