சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார விரைவு ரயில்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிலப் போக்கு வரத்து ஆணையம் தீபாவளியை ஒட்டி தீபாவளிஅலங்காரப் பெரு விரைவு ரயிலை இயக்கியது. இந்தியர்களையும், இந்தியர்களின் கலாசாரத்தையும் ஆதரிக்கும் வகையில், இந்த ரயில் இயக்கப்பட்டது. சிங்கப்பூர் போக்கு வரத்துத் துறை அமைச்சர்கா பூ வான் ரயிலைத் தொடக்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.

ரயில் முழுவதும் தீபாவளியைச் சித்தரிக்கும் வண்ண விளக்குகள் - மயில் - தாமரை மலர்கள் வரையப்பட்டு எழிலுற ரயில் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

லிட்டில் இந்தியா முழுவதும் அதிபர் துவக்கி வைத்த மின் விளக்கு அலங்காரங்கள் - தீபாவளியைச் சித்தரிக்கும் பெரு விரைவு ரயில் என சிங்கப்பூர் தீபாவளியைக்கொண்டாடும் உற்சாகத்தில் .திளைத்துக் கொண்டிருக்கிறது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...