ஸ்ரீநகர் அருகே 2 கார்களுக்கு தீ வைப்பு

ஸ்ரீநகர் அருகே இன்று இரண்டு கார்களுக்கு முகமுடி அணிந்த மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் இரண்டு டாடா சுமோ கார்கள் ஆட்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விட்டு இரண்டு கார்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து கொளுத்தினர்.

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பாரமுல்லாவில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டை காலை 5 மணி முதல் தொடங்கியது. இதனால் பாரமுல்லாவின் பெரும்பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு பதற்றங்களுக்கு இடையிலும் கடைசி ராணுவ முகாமான கமனைக் கடந்து கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து காரவன்-இ-அமான் அமைதிப் பேருந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குச் சென்றது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...