பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா- சி.சி.எல் டி.20.


"எர்த் 2 மார்ஸ்" என்ற தனியார் நிறுவனம் தமிழக அளவில், கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது.

தமிழகம் முழுவதுமாக மொத்தம் 8 மண்டலங்களில் இருந்து 16 கல்லூரி அணிகள் 'சி.சி.எல். டி.20' விளையாட்டுப்போட்டியில் விளையாட உள்ளன. இதன் முதற்கட்டமாக, கோவை மண்டலத்தை சேர்ந்த 34 கல்லூரிகள் தங்கள் அணிகளை போட்டிக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த தகுதிச்சுற்று போட்டி வரும் நவம்பர் மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது.

கோவை மண்டலத்திற்கான போட்டிகள் பி.எஸ்.ஜி கலை கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி சாலையில் உள்ள ரேடியோ மெர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், ரேடியோ மெர்ச்சி பண்பலையின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அஜித் கிருஷ்ணா, சிம்ப்ளிசிட்டி செயலியின் முதன்மை தலைமை அதிகாரி ஆண்ட்ரு சாம் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.





தொடந்து பி.எஸ்.ஜி. கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் இது குறித்து கூறுகையில், 'எங்கள் போன்ற மாணவர்களுக்கு, இது ஒரு சிறந்த அடித்தளம். இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளோம். கல்லூரியில் நடக்கும் தேர்வு பாதிக்காத வகையில் போட்டிகளை நடத்த உள்ளது மிகுந்த மகழ்ச்சியாக உள்ளது' என்றார்.



"சி.சி.எல். டி.20" போட்டியில் உங்கள் கல்லூரி கிரிக்கெட் அணியை இணைத்துக்கொள்ள: 9629441991 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...