இந்தியாவில் முதன்முறையாக உடல் உறுப்புதானத்திற்கு புதிய செயலி


இந்தியாவில் முதன்முறையாக கோவையில் தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பில் நோயாளிகளுக்காக மொபைல் செயலி சேவை தொடங்கப்படுகிறது. இனி வரும் காலாண்டில் பெங்களூர் மற்றும் சென்னையில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.

தன்வந்திரி மருத்துவ சுற்றுலா சார்பாக இந்தியாவில் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் நம்பகமான உயிர் காக்கும் சுகாதார சேவைகளை வழங்கும் முதல் முயற்சியாக நோயாளிகளுக்கென்றே சிறப்பான மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தொடங்கப்படும் மருத்துவ சேவை மற்றும் உடல் உறுப்பு தானத்திற்கான இலவச சேவை ஆகும்.

உடல் நலம் குறித்த அனைத்து விதமான தகவல்களையும், சேவைகளையும் இந்த ஒரே பயன்பாட்டின் மூலம் அறியலாம். 

மேலும் இதில், கோவையில் உள்ள மருத்துவமனைகள், அதன் முகவரி, சிறப்பு சேவை உள்ளிட்டவற்றையும் அறியலாம்.

இதுகுறித்து தன்வந்திரி மருத்துவ சுற்றுலா துணை நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.சிவசெந்தூரன் கூறுகையில், இந்தியாவில் தோராயமாக 2 லட்சம் மக்கள் சிறுநீரகம் மற்றும 1 லட்சம் மக்கள் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான தேவையில் உள்ளனர். ஆனால், இவர்களில் 2 முதல் 3 சதவிகிதத்தினர் மட்டுமே நன்கொடையாளர்கள் கிடைக்கப்பெறுகின்றனர். ஆகவே, இந்த பயன்பாட்டின் மூலம் உடல் ஊறுப்பு தானம் குறித்து தனிநபர்களிடம் விழிப்புணவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

மேலும், இதில், 1 ஜிபி வரையிலான மருத்துவ கோப்புகள் குறித்த தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும்'' என்றார்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...