சைபீரீயாவில் ஹெலிகாப்டர் விபத்து: 19 பேர் பலி

ரஷ்யாவில் உள்ள யாமல் தீபகற்ப பிராந்தியத்திற்குட்பட்ட சைபிரியாவில் அந்நாட்டுக்கு சொந்தமான மி-8 ரக ஹெலிகாப்டர் 22 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் திடிரென விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. உரேன்காய் பகுதிக்கு எண்ணைய் நிறுவன தொழிலாளர்களை விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஏற்றிச்சென்றதாக நம்பப்படுகிறது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை துவங்கியுள்ளனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...