இன்று தேசிய ஆயுர்வேத தின விழா

தன்வந்தரி திவாஸை முன்னிட்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்’ என்ற கருப்பொருளில் தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய அளவில் இந்த கருத்தில் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தொடங்கி வைக்கிறார்.

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.  ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேதம் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்பு சிகிச்சைகள் குறித்து விளக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையின் பலன்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். தேசிய ஆயுர்வேத தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாநில அரசுகளுக்கும் மாநில ஆயுர்வேத இயக்குனரகங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...