பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளித்து வருவதாக சர்வதேச நாடுகள் பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெறுவது தொடர்பாக புகைப்படங்கள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு ஏற்பாடுகளை பயங்கரவாத இயக்க தலைவர்கள் பார்வையிடுவது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது.

பாக்.,ல் 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பயங்கரவாதிகள் தீயிட்டு எரித்துள்ள நிலையில் அங்கு பயங்கரவாதிகள் மாநாடு நடக்க உள்ளது. இதனையடுத்து பாக்., பார்லி., கட்டிடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்லி., வளாகத்தை சுற்றி பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...