அம்புலென்சுகளுக்கு வழிவிடக்கோரீ ஸ்ட்ரச்சரில் வந்து மனு!

கோவை மாநகரில் நடை பெற்று வரும் மேம்பால பணிகளால் ஆம்புலன்சுகள் செல்ல இடையூறாக இருப்பதாகவும், ஆமினி பேருந்து நிலையத்தை உடனடியாக நீலாம்பூருக்கு மாற்ற கோரியும் சுயமரியாதை மாணவர் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ட்ரச்சரில் வந்து மனு அளித்தனர்.



இது குறித்து அந்த இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்த் நெரிசலை கட்டுப்படுத்த ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேருந்துகள் மேம்பாலங்களின் கீழ் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, ஆமினி பேருந்து நிலையத்தை நீலாம்பூருக்கு மாற்றக்கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...